Page Nav

Grid

GRID_STYLE

தலைப்புச் செய்திகள்

latest

பாலமுனை எம்.ஜ.அப்துல் லத்தீப் - ஓய்வு பெற்ற விரிவுரையாளர் அவர்களுக்கு விருது!

அட்டாளைச்சேனை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கலைஞர்களை வாழ்த்தி கௌரவிக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது.

பாலமுனை எம்.ஜ.அப்துல் லத்தீப் - ஓய்வு பெற்ற விரிவுரையாளர் அவர்களுக்கு கலைஞர் சுபதம் விருது வழங்கி கெளரவிக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட படம்.

(றியாஸ் இஸ்மாயில்)






கருத்துகள் இல்லை