பாலமுனை வரலாற்றில் இளைஞரொருவர் பிரதித் தவிசாளர் பதவிக்கு தெரிவாகும் தருணத்தில், இளைஞர்கள் அவரை நேரில் சென்று வாழ்த்தியது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிகழ்வில்,
• சபையின் தலைவர் ஆசிரியர் A.L.M. சீத்,
• ஆலோசகரும் விரிவுரையாருமான A.H.M. ரிபாஸ்,
• நிர்வாக குழு உறுப்பினர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
இந்த நிகழ்வு, புதிய தலைமுறை அரசியல்வாதிகளின் முன்னேற்றத்துக்கு ஊக்கமளிக்கக்கூடியது என பலர் பாராட்டியதுட்ண் அட்டாளைச்சேனை.நெட் இணையம் சார்பாகவும் வாழ்த்துக்கள்!



கருத்துகள் இல்லை